tamilnadu

img

மோடி அரசுக்கு எதிராக கையெழுத்து

அரிசிக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பை ஒன்றிய பாஜக அரசு கையிட வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. அதன் ஒரு பகுதியாக திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் பெரும் பதாகை வைக்கப்பட்டு, ஒன்றிய அரசை வலியுறுத்தி பொதுமக்கள் கையெழுத்திடும் இயக்கம் நடைபெற்றது. ஏராளமான பொதுமக்கள் கையெழுத்திட்டனர்.