tamilnadu

img

தோழர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன் உருவப்படத்தை மதுக்கூர் இராமலிங்கம் திறந்து வைத்தார்

ஞாயிறன்று திருப்பூரில் நடந்த நிகழ்வில் தோழர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன் உருவப்படத்தை மதுக்கூர் இராமலிங்கம் திறந்து வைத்தார். அவரது குடும்ப நிதியாக ரூ.20ஆயிரத்தை செ.முத்துக்கண்ணன் கே.பாலகிருஷ்ணனிடம் வழங்கினார். வாலிபர் சங்க சைக்கிள் பிரச்சாரப் பயணத்தில் பங்கேற்ற செ.மணிகண்டனுக்கு கே.பாலகிருஷ்ணன் கேடயம் வழங்கினார். உடன் மாநிலக்குழு உறுப்பினர்கள் ஆர்.பத்ரி, கே.காமராஜ், எம்.கண்ணன் மற்றும் எஸ்.ஏ.மாணிக்கம் உள்ளிட்டோர்.

;