கொரோனா பரவல் காலத்தில் நீட் தேர்வு, ஜெ.இ.இ தேர்வை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து செவ்வாய்க்கிழமை நாடு முழுவதும் இடதுசாரி மாணவர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கொரோனா பரவல் காலத்தில் நீட் தேர்வு, ஜெ.இ.இ தேர்வை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து செவ்வாய்க்கிழமை நாடு முழுவதும் இடதுசாரி மாணவர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.