நாகர்கோவில், ஜன.31- உடல் நலக்குறைவால் ஆசாரிபள்ளம் அரசு மருத்து வக்கல்லூரியில் சிகிச்சை பெற்று வரும் திமுக பிரமுக ரும் மேடைப்பேச்சாளரு மான நாஞ்சில் சம்பத்திடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் உடல்நலம் விசாரித்தார். செவ்வாயன்று கட்சியின் மாநில செயற்குழு உறுப்பி னர் க.கனகராஜ் மருத்துவ மனைக்கு நேரில் சென்று நாஞ்சில் சம்பத்தின் உடல் நலம் குறித்து விசாரித்தார். அப்போது செல்பேசி மூலம் தொடர்பு கொண்டு கே.பாலகிருஷ்ணன் நாஞ் சில் சம்பத்திடம் உடல் நலம் குறித்து விசாரித்தறிந்தார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.வி.பெல்லார் மின் உடனிருந்தார்.