tamilnadu

img

25 குழந்தைகள், பெண்களை கொன்று குவித்த இஸ்ரேல்!

25 குழந்தைகள், பெண்களை கொன்று குவித்த இஸ்ரேல்!

காசாவில் பள்ளி மீது குண்டுவீச்சு தாக்குதல்

காசா, மே 26 - காசாவில் அகதிகள் முகாமாக செயல்படும் பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய கொடூரத் தாக்குதலில் 25 பேர் உயிரிழந்தனர். அல்-ஜர்ஜாவி பள்ளியை குறி வைத்து இஸ்ரேல் ராணுவம் நடத்திய இந்த தாக்குதலில் 25 பேர் உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 60-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.