tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

ரபேல் போர் விமான ஒப்பந்தத்தை நிறை வேற்றுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக பிரா ன்ஸை சேர்ந்த எம்பிடிஏ நிறுவனத்துக்கு இந்திய பாதுகாப்பு அமைச்சகம் ரூ.8.52 கோடி அபராதம் விதித்துள்ளது.

சுகாதாரப் பணியா ளர்களுக்கு மரு த்துவ ஆக்சிஜனை பயன் படுத்துவது குறித்து பயிற்சி அளிக்கும் திட்ட த்தை ஒன்றிய சுகாதாரத் துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் தொடங்கி வைத்தார்.

ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான உதவிகள் தொடரும் என்று ஐக்கிய நாடுகள்  சபையின் பாதுகாப்பு கவு ன்சில் கூட்டத்தில் இந்தி யா உறுதியளித்துள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள பறவைகள் சரணாலயம், சதுப்பு நிலங்கள் உள்ளிட்ட பகு திகளில் ஜனவரி 22, 23 ஆகிய தேதிகளில் பறவை கள் கணக்கெடுப்பு நடத் தப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது.

பள்ளியில் வகுப்ப றை, கழிவறைகளை தூய்மை செய்யும் பணியில் மாணவர்களை ஈடுபடுத்தக் கூடாது என தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.