இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மாபெரும் தலைவர்.
தெலுங்கானா போராட்டத் தளபதி.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நவரத்தினங்களில் ஒருவர்.
மாணவர் இயக்கத்தின் மதிப்புமிகு வழிகாட்டி.
வலதுசாரி, இடதுசாரி தீவிரவாதங்களுக்கு எதிராக சமரசமின்றி போராடிய தத்துவார்த்த நாயகர்.
இன்றைய இந்துத்துவா தீவிரவாதத்திற்கு எதிராக கைகொடுக்கும் அவரது படைப்புகள்.
சமத்துவ - சகோதரத்துவ - மத நல்லிணக்க மதச்சார்பற்ற இந்தியாவை உருவாக்க தோழர் எம்.பசவபுன்னையா வாழ்க்கை நமக்கு என்றென்றும் உத்வேகம் அளிக்கும்.