‘‘ஒரு தேசிய இனத்தின் வாழ்க்கையில் வலுக்கட்டாயமாக குறுக்கிடுவதற்கோ, அதன் பள்ளிகளையும் மற்ற நிறுவனங்களையும் அழிப்பதற்கோ அதன் பழக்கவழக்கம் மற்றும் மரபுகளை மீறுவதற்கோ, அதன் மொழியை நசுக்குவதற்கோ, அவர்களின் உரிமைகளை ஒடுக்குவதற்கோ ஒருவருக்கும் உரிமையில்லை’’.
- ஜோசப் ஸ்டாலின் -