tamilnadu

img

பஞ்சலிங்க அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு

பஞ்சலிங்க அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு

உடுமலை, திருமூர்த்தி மலைப்பகுதியில் மழைப்பொழிவு காரணமாக, ஞாயிறன்று பஞ்சலிங்க அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து விடுமுறை தினத்தை கொண்டாட வந்த சுற்றுலாப் பயணிகளை வனத்துறையினர், மலைப்பகுதியிலிருந்து உடனடியாக வெளியேற்றினர்.