tamilnadu

img

ஸ்ரீமதி முதலாம் ஆண்டு நினைவு தினம்

கடலூர், ஜூலை 12- கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதியின்  முதலாம் ஆண்டு நினைவு  தினத்தில் கலந்து கொண்டு  மார்க்சிஸ்ட் கட்சியின்  மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் அஞ்சலி செலுத்தினார். மாணவி யின் சொந்த ஊரான வேப் பூரை அடுத்த பெரிய நெசலூரில் ஸ்ரீமதியின் பெயரில் நினைவு மண்ட பம் கட்டப்பட்டு  திறக்கப் பட்டது. அந்த நினைவிடத் தில் மார்க்சிஸ்ட் கட்சி சார் பில் மாநிலச் செயலாளர் கே.  பாலகிருஷ்ணன் தலைமை யில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கடலூர் மாவட்டச் செயலா ளர் கோ.மாதவன், கள்ளக் குறிச்சி மாவட்டச் செயலாளர் ஜெய்சங்கர், மாநிலக் குழு உறுப்பினர் கள் எஸ். வாலண்டினா, எஸ்.ஜி. ரமேஷ் பாபு, கடலூர் மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் ரவிச்சந்திரன், அசோகன், தேன்மொழி, கள்ளக்குறிச்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி. ஆனந்தன், கடலூர் மாவட்டக் குழு  உறுப்பினர்கள் ராஜேந்தி ரன், கலைச்செல்வன், அன்பழகன், மேரி, மாதவி, சிவகாமி, மாதர் சங்கம் மாவட்டத் தலைவர் மல்லிகா, வேப்பூர் வட்டக் குழு உறுப்பினர்கள் சோமு, ஸ்ரீமதியின் தாய்  செல்வி,  தந்தை ராமலிங்கம்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.