மனிதர்களுடனான உறவைவிட பெரிய சொத்தில்லை. மரணத்தைக் கண்டு அஞ்சக் கூடாது. அது எப்பொழுது வந்தாலும் நான் எதிர்கொள்ள தயாராகவே இருக்கிறேன். அதேசமயம் வாழ்க்கையை வீணாக்கி விட்டோமே என்கிற ஏமாற்றம் சாகிற தருணத்தில் தோன்றக் கூடாது. என் வாழ்வின் இறுதிக்கணத்தில் என்னால் உறுதியாகச் சொல்லமுடியும். மனித குலத்தின் விடுதலைக்காக என் வாழ்க்கையை அர்ப்பணித்தேன் என்று!
- ஜோதிபாசு -