ஒவ்வொரு ஆண்டும் காணும் பொங்கலன்று மனித தலைகளாக காட்சி நமது நிருபர் ஜனவரி 16, 2022 1/16/2022 7:34:44 PM ஒவ்வொரு ஆண்டும் காணும் பொங்கலன்று மனித தலைகளாக காட்சியளிக்கும் மெரினா கடற்கரை, கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு ஞாயிறன்று (ஜன.16) பொது முடக்கத்தை அறிவித்ததால் வெறிச்சோடி காணப்பட்டது.