tamilnadu

img

கோயம்பேட்டில் மாற்றுத்திறனாளிகள் கைது...

நூறுநாள் வேலை திட்டத்தில் நடைபெறும் கடும் அத்துமீறல்களை தடுக்கக் கோரி செவ்வாயன்று (மே 17) சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டதிற்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பேருந்தில் வந்தவர்களை காவல்துறையினர் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தடுத்து நிறுத்தி  கைது செய்தனர். இதனை எதிர்த்து 300க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் நடை மேடையிலேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.