மத்தியப் பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் உள்ள டைனோசர் தேசிய பூங்கா வில் தில்லி பல்கலைக்கழ கத்தைச் சேர்ந்த மாண வர்கள் ஆராய்ச்சியில் ஈடு பட்டனர். அப்போது டைட் டானோசர் என்ற வகை யான டைனோசர்களின் முட்டைகள் கண்டு பிடிக்கப்பட்டன.
அமேசான் நிறுவனத் திற்கு ரூ.200 கோடி அப ராதம் விதித்து தேசிய நிறு வன சட்ட தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. விதி களை மீறி ‘‘ப்யூச்சர்’’ குழும நிறுவனத்தில் முத லீடு செய்ததாக அமே சான் நிறுவனத்திற்கு அப ராதம் விதிக்கப்பட்டுள் ளது.
உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் ஆனைமலை புலிகள் காப்பகம் உள் ளது. இந்நிலையில், உணவு, தண்ணீர் தேவை க்காக உடுமலை-மூணாறு சாலையில் காட்டு யானைகள் நட மாட்டம் அதிகரித்துள் ளது. இதனால், வாகன ஓட்டிகளுக்கு வனத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் ஆனைமலை புலிகள் காப்பகம் உள் ளது. இந்நிலையில், உணவு, தண்ணீர் தேவை க்காக உடுமலை-மூணாறு சாலையில் காட்டு யானைகள் நட மாட்டம் அதிகரித்துள் ளது. இதனால், வாகன ஓட்டிகளுக்கு வனத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, தருமபுரி, கிரு ஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், புதுக்கோட் டை, கரூர் மாவட்டங் களில் ஓரிரு இடங்களில் ஜூன் 15 அன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ள தாக சென்னை வானி லை ஆய்வு மையம் தெரி வித்துள்ளது.
பள்ளி செல்லும் குழந்தை கள் கொரோனா தடுப்பூசி செலுத்துவதை மாநில அரசுகள் அதிகரிக்க வேண்டும் என்று ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூக் மாண் டவியா, மாநில சுகாதார அமைச்சர்களுடன் நடை பெற்ற ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தி யுள்ளார்.
நாட்டில் கொரோனா தொற்று உச்சமடைந்து வருவது இயல்பானவை. ஆனால், முகக் கவசம் மற்றும் பூஸ்டர் தடுப்பூசி களை பயன்படுத்துவது மிகவும் அவசியம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.