மணிப்பூரில் நடைபெற்று வரும் இனப்படுகொலையை தடுக்க வலியுறுத்தி மாதர் சங்கத்தின் சார்பில் திருவிக நகரில் முன்னாள் கவுன்சிலர் பா.தேவி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநிலக்குழு உறுப்பினர் பூங்குழலி, மாவட்டச் செயலாளர் எஸ்.பாக்கியலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.