இந்திய கடற்படையினரால் சுடப்பட்டு படுகாயமடைந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்ற மயிலாடுதுறை மீனவர் வீரவேலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன், மாநிலக்குழு உறுப்பினர் இரா. விஜயராஜன், மாநகர துணை மேயர் தி.நாகராஜன் .மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜா.நரசிம்மன் ஆகியோர் ஞாயிறன்று நேரில் சந்தித்து, நலம் விசாரித்து ஆறுதல் தெரிவித்தனர்.