tamilnadu

img

ஒண்டிவீரன் நினைவு தினம் : சிபிஎம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மரியாதை

திருநெல்வேலி, ஆக. 20- சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டி வீரனின் நினைவு தினத்தை முன்னி ட்டு பாளையங்கோட்டையில் உள்ள  அவரது மணிமண்டபத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் க.ஸ்ரீராம் தலைமையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலை வர் ஆர்.மதுபால், மாவட்டச் செய லாளர் எம்.சுடலைராஜ், சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர்கள் கு.பழனி, ஆர்.முருகன், கவுன்சிலர் முத்து சுப்பிரமணியன்,  மாதர் சங்க  மாவட்ட துணைத் தலைவர் முத்துமாரி, பிஎஸ்என்எல் செல்வ ராஜ், சுப்பிரமணியன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டு மாலை அணிவித்தனர்.