தெலுங்கானா மாநில ஆளுநரும், புதுவை துணை நிலை ஆளுநரு மான தமிழிசை சவுந்தர்ராஜன், தனது பதவிகளை திங்கட்கிழமை ராஜினாமா செய்த நிலையில், ஜார்க் கண்ட் ஆளுநராகப் பதவி வகித்து வரும் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. இதை யடுத்து, தெலுங்கானா ஆளுநராக ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி. ராதா கிருஷ்ணன் புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.