திருநெல்வேலி, ஏப்.5- பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பாளையங்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் மாமன்ற உறுப்பினர் பி.தியாகராஜன் தலைமையில், 55 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் இரா.முத்து சுப்பிரமணியன் முன்னிலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை, சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் கே.ஜி.பாஸ்கரன் துவக்கி வைத்தார். கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் ஜோதி கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் செண்பகம் போராட்டத்தை நிறைவு செய்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் பாளையங்கோட்டை நகர் கமிட்டி உறுப்பினர்கள் சுப்பிர மணியன், ஜெயபால், சங்கர், கிளைச் செய லாளர்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். களக் காட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் தலைமை தாங்கி னார். ஆர்ப்பாட்டத்தில் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் பிச்சிமணி, முருகன், ரமேஷ் திருமலைநம்பி மற்றும் எம்.எம்.கமால், எம்.எஸ்.சிவசாமி உட்பட பலர் பேசி னர். மாவட்டக் குழு உறுப்பினர் கந்தசாமி ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார். முக்கூடலில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு ஆர்ப்பாட்டத்திற்கு சி.பி.எம் நகர செயலாளர் மாரியப்பன் தலைமை தாங்கினார், ஒன்றியச் செயலாளர் மாரிச்செல்வம் முன்னிலை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.முருகன் துவக்கி வைத்துப் பேசினார். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கற்பகம் நிறைவு உரையாற்றி னார். விவசாய சங்க மாவட்டச் செயலாளர் அருணாச்சலம், ஒன்றியக் குழு உறுப்பி னர் கிருஷ்ணவேணி, வாலிபர் சங்க ஒன்றி யச் செயலாளர் அபிநாத் ஆகியோர் பேசி னர். விவசாய தொழிலாளர் சங்க ஒன்றி யச் செயலாளர் ஜெகநாதன், ஒன்றிய பொருளாளர் பத்மநாபன் மற்றும் பாப் பாக்குடி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ஒன்றியக் குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிறை வாக ஒன்றியக் குழு உறுப்பினர் ஜான் பாஸ்கர் நன்றி கூறினார்.
தென்காசி
தென்காசி வட்டார மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாய்வு விலை உயர்வை க் கண்டித்து தென்காசி கொடிமரம் திடலில் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் கே. மாரி யப்பன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்தை கட்சியின் மாவட்ட செயலாளர் உ.முத்துப்பாண்டியன் துவக்கி வைத்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் வட்டாரக்குழு உறுப்பினர்கள் அய்யப்பன், இராமமூர்த்தி, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் வள்ளிநாயகம், விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்ட பொறுப்பா ளர் கே.ராமசாமி ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து தென்காசி வட்டாரக்குழு செயலாளர் அயூப்கான் பேசி னார். அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் தென்காசி மாவட்டத் தலைவர் சலீம் முகமது மீரான் நன்றியுரை ஆற்றி னார். ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் பேராசிரியர் சங்கரி, கட்சி உறுப்பினர்கள் அருணாசலம், கருப் பையா, ராமையா, கணபதி, வட்டாரக்குழு உறுப்பினர் கண்ணன், சிஐடியு மாவட்ட பொருளாளர் தர்மராஜ், ஓய்வூதியர் சங்க நிர்வாகி மைதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கடையம் சின்னத்தேர் திடலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சம்பன்குளம் கிளைச் செயலாளர் செந்தில், சேகர், ஜெயராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.வேல்முருகன், மாவட்டக் குழு உறுப்பினர் வெங்கடேஷ் ஆகியோர் பேசினர். விவ சாய சங்க மாவட்ட பொருளாளர் முத்து ராஜன், மாவட்டகுழு உறுப்பினர் மேனகா, சீமான், ஆறுமுகம், பூங்கொடி மற்றும் பலர் கலந்து கொண்டனர். நாகர்கோவில் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை தாலுகா அலுவலகம் முன்பு சிபிஎம் தக் கலை வட்டாரக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் வட்டார செய லாளர் சுஜா ஜாஸ்பின் தலைமை வகித் தார். மாவட்ட குழு உறுப்பினர் சந்திரகலா, விவ சாய சங்க மாவட்ட தலைவர் சைமன் சைலஸ், கட்சியின் வட்டாரக் குழு உறுப்பி னர் ஜாண் இம்மானுவேல், முன்னாள் வட்டாரக் குழு உறுப்பினர் ராஜன், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் முரளிதரன் ஆகியோர் பேசினர். மற்றும் வட்டாரக் குழு உறுப்பினர்கள் ஷீலா சரோஜினி, பீட்டர் அமலதாஸ், ரமேஷ் குமார் மற்றும் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் அரங்கசாமி, பேபி ராமதாஸ் சுந்தரமணி உட்பட பலர் கலந்து கொண்டனர். திருவட்டார் வட்டாரம் வேர்க்கிளம்பி சந்திப்பில் வட்டார குழு உறுப்பினர் சோபி தராஜ் தலமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. வட்டார செயலாளர் ஆர் வில்சன், மாவட்டக் குழு உறுப்பினர் கள் ஆர் ரவி, சகாய ஆன்றனி வட்டார குழு உறுப்பினர் கள் பென். ஜோஸ் மனோகரன் மற்றும் நடராஜன். ஸ்டீபன். லிபின் டேவிட் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆற்றூர் சந்திப்பில் மார்க்சிஸ்ட் கட்சி கிளை செயலாளர் முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டார செய லாளர் வில்சன், பென்ட்ராஜ், தங்ககுமார், மனோகரன், விச மாவட்ட செயலாளர் ரெவி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்ட னர்.
ஆலங்கோட்டை சந்திப்பில் கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்தும் கருப்பு துணி கட்டியும், விறகு அடுப்பில் சமையல் செய்தும் நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வட்டாரக் குழு கும ரேசன் தலைமை வகித்தார். மேலும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என். எஸ். கண்ணன், வட்டார செயலாளர் எஸ்.ற்றி.ராஜ்குமார், வட்டாரக் குழு உறுப்பினர்கள் விஜய ராகவன், மைக்கேல் நாயகி, சொர்ணம் ஆகியோர் பங்கேற்றனர். மிடாலக்காடு சந்திப்பில் கேஸ் சிலிண்ட ருக்கு மாலை அணிவித்தும் கருப்பு துணி கட்டியும், விறகு அடுப்பில் சமையல் செய்தும் நூதனப் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கிளை செயலாளர் முரு கேசன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் தங்க மோகன், வட்டார குழு உறுப்பினர்கள் பொன்.சோபன் ராஜ், சகாய பாபு, கிருஷ்ணதாஸ், வட்டார செயலாளர் சாந்தகுமார், கில்டா ரமணி பாய் உள்ளிட்டோர் பேசினர். திரளானோர் பங்கெடுத்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி முத்தையாபுரம் பல்க் பஜாரில் சிபிஎம் தூத்துக்குடி புறநகர் குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதற்கு புறநகர் குழு உறுப்பினர் சரஸ்வதி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பேச்சி முத்து, புறநகர் செயலாளர் பா.ராஜா ஆகியோர் பேசினர். புறநகர் குழு உறுப்பினர்கள் இ. முருகன், பூராடன், வெள்ளைச்சாமி, முனியசாமி, டேனியல் ராஜ், சுப்பையா, வன்னிய ராஜா, கிளை செயலாளர்கள் கிருஷ்ண பாண்டி, வீர பெருமாள், கார்த்தி முத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். புதுக்கோட்டை மற்றும் தாளமுத்து நகர் பகுதியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர் ரசல், ஒன்றியச் செயலா ளர் கே.சங்கரன், ஒன்றியக் குழு உறுப்பி னர் ஏ.ரவி தாகூர், எம்.பெருமாள், ஆர். ஜெகதீஸ்வரன், தாளமுத்து நகர் கிளைச் செயலாளர் துளசிராமன், முடிவைத்தா னேந்தல் கிளை செயலாளர் சக்திவேல், மற்றும் சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் ராம மூர்த்தி, டென்சிங்,லெனஸ், ஞானதுரை, முத்துச்சிப்பி தாமோதரன், கிருஷ்ணன், ஜான்சன்,முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஏரல் காந்தி சிலை அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஏரல் நகர செயலாளர் ஜெ.பெஸ்டி தலைமை தாங்கினார். முன்னால் செயற்குழு உறுப்பினர் டி. குமாரவேல் பேசினார். திருவைகுண்டம் ஒன்றிய செயலாளர் சு.நம்பிராஜன், சாயர்பரம் செயலாளர் ஏ.சுவாமிதாஸ், திரு வைகுண்டம் செயலாளர் கே.ராமலிங்கம், தமிழ்நாடு விவசாய சங்க தலைவரும் சேர்வைகாரன் மடம் கிராம அபி விருத்தி சங்க தலைவருமான பி.பொன் ராஜ், தமிழ்நாடு விவசாய சங்க செயலா ளர் கே.ராமசந்திரன், பட்டாண்டி விளை சீனியப்பன் ,சின்னதுரை, சக்கம்மாள் புரம் தாவீது, கட்டாலங்குளம் கிரேஸ் பாலம்மாள், வள்ளியம்மாள், காளியம் மாள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
கயத்தார்
கயத்தாரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு தாலுகா செயலாளர் சாலமன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சீனிவாசன், ஒன்றியக்குழு உறுப்பினர் சீனி பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.