tamilnadu

img

தோழர் கோ.வீரய்யன் 5-ஆவது நினைவுதினம் சித்தாடி கிராமத்தில் செவ்வணக்க நிகழ்வு!

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒப்பற்ற தலைவர் தோழர் கோ.வீரய்யன்  (நவ.18) 5ஆம் ஆண்டு நினைவு நாள் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாநில குழு அலுவலகத்தில் மாநில துணைத்தலைவர் பி.டில்லிபாபு  தலைமையில் நடைபெற்றது. மலை வாழ் மக்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் இரா.சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.