முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ளியன்று (ஏப்.15)ஆவடி பருத்திப்பட்டு பகுதியில் நரிக்குறவர்களின் வீடுகளுக்கு சென்று அவர்களுடன் உணவருந்தி கலந்துரை யாடினார். அவருக்கு நரிக்குறவ சமூகத்தினர் பாசி மணிகளை அணிவித்து மகிழ்ந்தனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ளியன்று (ஏப்.15)ஆவடி பருத்திப்பட்டு பகுதியில் நரிக்குறவர்களின் வீடுகளுக்கு சென்று அவர்களுடன் உணவருந்தி கலந்துரை யாடினார். அவருக்கு நரிக்குறவ சமூகத்தினர் பாசி மணிகளை அணிவித்து மகிழ்ந்தனர்.