tamilnadu

img

சென்னை புத்தக கண்காட்சி...

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறும் புத்தகக் காட்சியின் இரண்டாம் நாளான சனிக்கிழமை (ஜன. 7) குழந்தைகள் ஆர்வமுடன் பல்வேறு பு த்தகங்களை வாங்கிச் சென்றனர். புத்தக காட்சியில் இந்த ஆண்டு 1000 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.  பள்ளி மாணவர்களுக்கு அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாள்தோறும் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை புத்தக காட்சி நடைபெறுகிறது.