tamilnadu

img

பேரூராட்சியில் மார்க்சிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் மா.ச.முனுசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம்

விலைவாசி உயர்வை கண்டித்து நாடு தழுவிய அளவில் நடைபெறும் இடதுசாரி கட்சிகளின் கிளர்ச்சி போராட்டத்தின் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் கருங்குழி பேரூராட்சியில் மார்க்சிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் மா.ச.முனுசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ப.சு.பாரதிஅண்ணா, வட்ட செயலாளர் எஸ்.ராஜா மாவட்டக்குழு உறுப்பினர்கள் பிமாசிலாமணி, எம்.எஸ்.அர்ஜுன்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி சேகுவேரா தாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட பொருளாளர் கதிரவன் ஆசிரியர் க.மூர்த்தி, சமத்துவன் உள்ளிட்ட பலர் உரையாற்றினர்.

;