கம்யூனிஸ்ட்டுகளாகிய நாங்கள் மனித இனத்தின் சகோதரத்துவத்தில் நம்பிக்கை கொண்டவர்கள். அத்தகைய மனித இன ஒற்றுமையை உண்டாக்க இந்திய தொழிலாளரும் உதவிசெய்வர். ஆகையால் முதலாளித்துவ வர்க்கத்தினரே, கவனித்து கேளுங்கள். நான் சொல்வதை உற்றுக் கேளுங்கள். இந்திய தொழிலாளர்கள் விழிப்புற்றுள்ளனர் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் இன்று அவர்களை புறக்கணிக்க முடியாது. அவர்கள் தங்கள் வலிமையை இப்போது உணர்ந்துள்ளனர்.
- சிங்காரவேலர்-