திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் டிசம்பர் 1 வியாழனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர்கள் மதுக்கூர் இராமலிங்கம், கே.பாலபாரதி, மாநிலக்குழு உறுப்பினர் என்.பாண்டி, மாவட்டச் செயலாளர் ஆர்.சச்சிதானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். (செய்தி : 3)