tamilnadu

img

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள ஆவல்நத்தம் ஊராட்சி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள ஆவல்நத்தம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் குமாரசாமி மற்றும் அப்பள்ளி ஆசிரியை முத்துலட்சுமி இணைந்து தங்களது சொந்த செலவில் கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள அப்பள்ளியில் பயிலும் 30 மாணவ-மாணவிகளின் குடும்பங்களுக்கு அரிசி, சமையல் எண்ணெய் மற்றும் ஆடைகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினர்.