துர்க்மெனிஸ்தானின் எல்லையில் ஆப்கானிஸ்தானின் மேற்கு பத்கிஸ் மாகாணத்தில் ஜன.17-ஆம் தேதி பிற்பகல் இரண்டு மணிக்கும் அதைத் தொடர்ந்து மாலை நான்கு மணிக்கும் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது 22 பேர் கொல்லப்பட்ட தாகவும் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்ததாகவும் பத்கிஸ் மாகாண கலாச்சாரம் மற்றும் தகவல் துறையின் தலைவர் பாஸ் முகமது சர்வாரி தெரிவித்தார்.