tamilnadu

img

தமிழகத்தில் பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறை

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி தமிழகத்தில் பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைகளை உடனடியாக தடுத்து நிறுத்த  வலியுறுத்தி;   அரசு செயல்படுத்த வேண்டிய பெண்கள் நலத் திட்டங்கள் குறித்த மனுக்களை தமிழக மகளிர் ஆணையத் தலைவர் குமாரியிடம்  மாதர் சங்க தலைவர்கள் பி.சுகந்தி, எஸ்.வாலண்டினா, ஏ.ராதிகா ஆகியோர் அளித்தனர்.