சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி கடந்த 4 நாட்களாக சென்னை டிபிஐ வளாகத்தில் போராடி வரும் இடைநிலை ஆசிரியர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் வெள்ளிக்கிழமை (டிச. 30) சந்தித்து பேசி ஆதரவு தெரிவித்தார்.
சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி கடந்த 4 நாட்களாக சென்னை டிபிஐ வளாகத்தில் போராடி வரும் இடைநிலை ஆசிரியர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் வெள்ளிக்கிழமை (டிச. 30) சந்தித்து பேசி ஆதரவு தெரிவித்தார்.