tamilnadu

img

தங்களுடைய சுய லாபத்திற்காக சாதாரண ஏழை உழைப்பாளர்களை சுரண்டும் கூட்டம்

தங்களுடைய சுய லாபத்திற்காக சாதாரண ஏழை உழைப்பாளர்களை சுரண்டும் கூட்டம் இருக்கும் வரை இந்தியாவில் அதற்கெதிரான போராட்டம் தொடரும். சுரண்டுபவர்கள் பிரிட்டிஷாராக இருந்தாலும், பிரிட்டிஷ் - இந்தியர்கள் கூட்டாக இருந்தாலும், அல்லது இந்தியர்களாகவே மட்டும் இருந்தாலும் சுரண்டலுக்கு எதிரான அப்போராட்டம் தொடரும்.

- பகத்சிங்-