பெண் விமானிக்கு பாலியல் தொல்லை மும்பையில் 3 பேர் கைது
பாஜக கூட்டணி ஆளும் மகா ராஷ்டிரா மாநிலத்தில் வியா ழக்கிழமை அன்று இரவு 11:15 மணியளவில் பணி முடிந்த பின்பு பெண் விமானி ஒருவர் தெற்கு மும்பை யிலிருந்து காட்கோபரில் உள்ள தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது உபர் டாக்சி நிறுவனத்தின் ஓட்டுநர் மற்றும் அவனுடன் வந்த 2 பேர் விமானிக்கு பாலியல் ரீதியாக தொல்லை அளித்துள்ளனர். மேலும் வெளியில் சொன்னால் கொன்றுவிடுவோம் என மிரட்டியுள்ளனர். இந்நிலையில், மீண்டும் பணிக்குச் சென்று வந்த பின் சனிக்கிழமை அன்று பெண் விமானி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனடிப்படை யில் பாலியல் தொல்லை அளித்த 3 பேரை யும் காவல்துறையினர் கைது செய்துள் ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கணவர் கடற்படை அதிகாரி பாலியல் தொல்லையால் பாதிக்கப் பட்ட பெண்ணின் கணவர் கடற்படை அதி காரி ஆவார். ஆனால் அவருக்கு இன்னும் அரசு தங்குமிடம் கிடைக்காததால், அந்தப் பெண் காட்கோபரில் கடற்படை குடியிருப்பு வளாகத்தில் தங்கியிருப்ப தாக காவல்துறை விசாரணையில் செய்தி கள் வெளியாகியுள்ளன.பெண் விமானிக்கு பாலியல் தொல்லை மும்பையில் 3 பேர் கைது பாஜக கூட்டணி ஆளும் மகா ராஷ்டிரா மாநிலத்தில் வியா ழக்கிழமை அன்று இரவு 11:15 மணியளவில் பணி முடிந்த பின்பு பெண் விமானி ஒருவர் தெற்கு மும்பை யிலிருந்து காட்கோபரில் உள்ள தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது உபர் டாக்சி நிறுவனத்தின் ஓட்டுநர் மற்றும் அவனுடன் வந்த 2 பேர் விமானிக்கு பாலியல் ரீதியாக தொல்லை அளித்துள்ளனர். மேலும் வெளியில் சொன்னால் கொன்றுவிடுவோம் என மிரட்டியுள்ளனர். இந்நிலையில், மீண்டும் பணிக்குச் சென்று வந்த பின் சனிக்கிழமை அன்று பெண் விமானி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனடிப்படை யில் பாலியல் தொல்லை அளித்த 3 பேரை யும் காவல்துறையினர் கைது செய்துள் ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கணவர் கடற்படை அதிகாரி பாலியல் தொல்லையால் பாதிக்கப் பட்ட பெண்ணின் கணவர் கடற்படை அதி காரி ஆவார். ஆனால் அவருக்கு இன்னும் அரசு தங்குமிடம் கிடைக்காததால், அந்தப் பெண் காட்கோபரில் கடற்படை குடியிருப்பு வளாகத்தில் தங்கியிருப்ப தாக காவல்துறை விசாரணையில் செய்தி கள் வெளியாகியுள்ளன.