tamilnadu

img

திருப்பூர் மாவட்டத்தில் 1089 தீக்கதிர் சந்தாக்கள்

திருப்பூர் மாவட்டத்தில் தீக்கதிர் நாளிதழ் சந்தா சேர்ப்பு இயக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர். முதற்கட்டமாக 1089 சந்தாக்கள் சேர்க்கப்பட்டு, ரூ.21லட்சத்து 34 ஆயிரத்து 450ஐ கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கே.கனகராஜ், மதுக்கூர்ராமலிங்கம், என்.பாண்டி, மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதில் கட்சியின் திருப்பூர் மாவட்ட செயலாளர் செ.முத்துக்கண்ணன் உள்ளிட்ட மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.