10 வழி விரைவுச்சாலை
சென்னை: தமிழ்நாட்டில் முதல் முறையாக 10 வழி விரைவுச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 132 கி.மீ. நீள புறவட்டச் சாலை ஜனவரி 2026-க்குள் திறக்கப்படும். “சென்னை எல்லைச் சாலை” என மறுவடிவமைப்பு செய்யப்பட்டு மறுபெயரிடப்பட்ட இந்த பசுமைவழி விரைவுச் சாலை, மாமல்லபுரத்திலிருந்து காட்டுப்பள்ளி துறைமுகம் வரை 196 அடி அகலத்துடன் அமையும். இதனால் வாகனங்கள் மணிக்கு 120 கி.மீ வேகத்தில் பயணிக்க முடியும்.