தியாகி ஆர்.பன்னீர்செல்வத்தின் நினைவு தினப் பொதுக் கூட் டத்தில் தியாகி பன்னீர்செல்வத்தின் மகன்கள் அசோக்குமார், ராஜேஷ்குமார் ஆகியோருக்கு செவ்வாயன்று மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் ஆடைகள் வழங்கி கௌரவித்தார். உடன் மாநில செயற்குழுஉறுப்பினர் கே.தங்கவேல், மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், ஒன்றியச் செயலாளர் கே.பழனிச் சாமி, கிளைச் செயலாளர் பொன்னுசாமி உள்ளிட்டோர் உள்ளனர்.