tamilnadu

சீர்காழி டெங்கு விழிப்புணர்வு முகாம்

சீர்காழி, ஆக.5- மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே  புதுப்பட்டினத்தில் வட்டார  பொது சுகாதாரத் துறை  சார்பில், டெங்கு விழிப்பு ணர்வு முகாம் நடைபெற்றது.  வட்டார மருத்துவ அலுவலர் பபிதா தலைமை வகித்தார். டெங்கு ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. தொ டர்ந்து டெங்கு கொசு உற்பத்தியாகும் உடைந்த பொருட்களை கிராமங்கள் தோறும் சென்று சேகரித்து அழிப்பது, கொசு மருந்து தெளிப்பது மற்றும் அனை வருக்கும் தொடர்ந்து கபசுர குடிநீர் வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.