மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில், திருக்கடையூர், மயிலாடுதுறை பகுதிகளில் கலைஞரின் இரண்டாமாண்டு நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. முக்கிய இடங்களில் வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு திமுகவினர், பொதுமக்கள், அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்