tamilnadu

img

முன்னால் திமுக தலைவர் கலைஞரின் இரண்டாமாண்டு நினைவு தினம்

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில், திருக்கடையூர், மயிலாடுதுறை பகுதிகளில் கலைஞரின் இரண்டாமாண்டு நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. முக்கிய இடங்களில் வைக்கப்பட்டிருந்த  அவரது படத்திற்கு திமுகவினர், பொதுமக்கள், அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து  மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்