கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட துப்புரவுத் தொழிலாளர் குடும்பங்களுக்கு அருந்ததியர் மகிளா சமூக நலச் சங்கமும் ரெயின்போ ஹோம்ஸ் தன்னார்வ தொண்டு நிறுவனமும் இணைந்து செவ்வாயன்று (ஆக.25) சென்னை மேட்டுப்பாளையத்தில் நிவாரணப் பொருட்களை நிர்வாகிகள் சுசீலா, லட்சுமி பிரியா, பார்வதி மற்றும் காவலர் கருப்பையா உள்ளிட்டோர் பொருட்களை வழங்கினர்.