tamilnadu

img

கடவுளின் செயல் என்று  தப்பிக்க முடியாது!

ஜிஎஸ்டி வரி வருவாய் இழப்பும், கொரோனா வைரஸூம் கடவுளின் செயல் என்று மத்திய அரசு சொல்கிறது. இதன்மூலம் ஜிஎஸ்டி இழப்பீட்டைத் தருவதில்இருந்து, துரதிர்ஷ்டவசமாக மத்திய அரசு தப்பிக்கப் பார்க்கிறது என்று தெலுங்கானா நிதியமைச்சர் டி ஹரிஸ் ராவ் குற்றம் சாட்டியுள்ளார்.

;