tamilnadu

img

இந்திய மண்ணை தொட்டது ரபேல் விமானங்கள்... 

தில்லி 
கடந்த 2016-ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் தஸ்ஸால்ட் நிறுவனத்திடம் 60 ஆயிரம் கோடி ரூபாய் ஒப்பந்தத்தில் ரபேல் என அழைக்கப்படும் அதிநவீன விமானங்கள் ஆர்டர் செய்யப்பட்டன. 

இந்த ஆர்டரின் முதல் கட்டமாக 5 ரபேல் விமானங்களை தஸ்ஸால்ட் நிறுவனம் திங்களன்று இந்தியாவிற்கு அனுப்பியது. நடுவானில் எரிபொருள் நிரப்பப்பட்டு, ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று தரையிறக்கப்பட்டது.

தொடர்ந்து இன்று (புதன்) பிற்பகல் 3:30 மணிக்கு ஹரியானாவின் அம்பாலா பகுதியில் 5 ரபேல் விமானங்கள் தரையிறக்கப்பட்டன. ரபேல் விமானங்களை  இந்திய விமானப்படையின் பாதுரியா தலைமையில் 2 சுகோய் போர் விமானங்கள் வரவேற்றன.   

;