“தேர்தலில் வெற்றிபெறுவதற்கான ரகசியம் ‘அனைவரின் ஆதரவு’ என்ற மந்திரம்தான். இதற் காக பீகார் மக்கள், தேர்தலைச் சிறப்பாக நடத்திய தேர்தல் ஆணையம், பாதுகாப்புப் படையினர், மாநில நிர்வாகம் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன்” என்று பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.