tamilnadu

img

சிவசேனா எம்.பி.க்கு நோட்டீஸ்

மும்பை, ஏப்.3- ஜேஎன்யு மாணவர் தலைவர் கண்ணையா குமார், பீகார் மாநிலம், பெகுசராய் தொகுதியில், சிபிஐ வேட்பாளராக போட்டியிடும் நிலையில், கண்ணையா குமாரை ஒரு விஷம் என்றும், வாக்குப் பதிவு இயந்திரங்களில் குளறுபடி செய்தாவது அவரைத் தோற்கடிக்க வேண்டும் என்றும் சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் அடாவடியாக கூறியிருந்தார். ராவத்தின் இந்த பேச்சுக் காக, தேர்தல் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

;