tamilnadu

img

மசோதாக்கள் அல்ல; இவை மரண சாசனம்!

“நமது நாட்டின் ஒரே நம்பிக்கை விவசாயம். அதற்கும் மத்திய அரசு இறுதி முடிவுக்கட்டி இருப்பது வேதனையானது. மத்திய அரசு கொண்டு வந்திருப்பது, மசோதாக்கள் அல்ல; இவை விவசாயிகளுக்கான மரண சாசனம்” என்று கர்நாடக முன்னாள் முதல்வர்சித்தராமையா கூறியுள்ளார்.