tamilnadu

img

‘நீட், ஜேஇஇ தேர்வு; மாணவர்க்கு அநீதி!’

“கொரோனா சூழலில், இந்திய மாணவர் களைத் தேசிய அளவிலான ‘நீட், ஜேஇஇ (NEET /JEE Exam) தேர்வுகளில் பங்கேற்க வேண்டும்’ என்று கூறுவது நியாயமற்றது” என்று கிரேட்டாதன்பெர்க் கூறியுள்ளார். சிறுமியான இவர்,காலநிலை மாற்றத்துக்கு எதிராக, உலகளாவிய அளவில் குரல் கொடுத்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

;