tamilnadu

img

சாலை விபத்தில் புலம்பெயர்ந்த  தொழிலாளர்கள் பலி

அகமதாபாத்:
அகமதாபாத்தில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களை மே 13-ஆம் தேதி  ஏற்றிச் செல்லும் லாரி கான்பூர் தேஹாட் அருகே ஒரு லாரி மீது மோதியது. இதில் இருவர் பலியாயினர். ஆறு பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் கான்பூரிலுள்ள மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். 

அகமதாபாத்தை அடுத்துள்ள அக்பர்பூரிலிருந்து 980 கி.மீ.தூரத்தில் இந்த விபத்து நடைபெற்றது.மாவட்டத்தின் அக்பர்பூர் பகுதியில் நெடுஞ்சாலையில் அதிகாலை இந்த சம்பவம் நடந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். அகமதாபாத்திலிருந்து அக்பர்பூர் 980 கி.மீ தூரத்தில் உள்ளது. இரண்டு தொழிலாளர்கள் பலியானதை தோஹாட் காவல் கண்காணிப்பாளர் அனுராக் வாட்ஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.

;