tamilnadu

ஜேஎன்யு தாக்குதல் ...ராகுல் காந்தி கண்டனம்

புதுதில்லி:
ஜேஎன்யு மாணவர்கள், ஆசிரியர்கள் மீது முகமூடி அணிந்த ரவுடிகள் கொடூரமான முறையில் தாக்குதல் தொடுத்திருக்கின்றனர். இது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. நம் நாட்டின் பாசிச ஆட்சியாளர்கள், மாணவர்களின் தீரமிக்க போராட்டங்களைக் கண்டு பயந்திருக்கிறார்கள். இந்தப் பயத்தின் வெளிப்பாடுதான் இன்று ஜேஎன்யு-வில் நடைபெற்றுள்ள வன்முறை வெறியாட்டம் என்று  காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.

;