tamilnadu

img

பசுக்களை கொன்றால் சும்மா விடமாட்டேன்..

“பசுக்கள் கொல்லப்படுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. இந்த செயலில் ஈடுபடுபவர்கள் சிறையில் அடைக்கப் படுவார்கள். பசுக்களை பாதுகாக்கவும், உணவளிக்கவும் அனைத்து மாவட்டங்களிலும் காப்பகங்கள் கட்டப்படவுள்ளன. இதற்காக அரசு உரிய நிதி ஒதுக்கீடுசெய்துள்ளது” என்று உ.பி. முதல்வர் ஆதித்ய நாத் கூறியுள்ளார்.