“பசுக்கள் கொல்லப்படுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. இந்த செயலில் ஈடுபடுபவர்கள் சிறையில் அடைக்கப் படுவார்கள். பசுக்களை பாதுகாக்கவும், உணவளிக்கவும் அனைத்து மாவட்டங்களிலும் காப்பகங்கள் கட்டப்படவுள்ளன. இதற்காக அரசு உரிய நிதி ஒதுக்கீடுசெய்துள்ளது” என்று உ.பி. முதல்வர் ஆதித்ய நாத் கூறியுள்ளார்.