மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசியுள்ளார். அதில், இந்தியா - சீனா இடையேயான எல்லைப்பிரச்சனைகள் ராஜதந்திர பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்றுகூறியுள்ளார்.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசியுள்ளார். அதில், இந்தியா - சீனா இடையேயான எல்லைப்பிரச்சனைகள் ராஜதந்திர பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்றுகூறியுள்ளார்.