மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவர்களில் ஒருவரும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவருமான தோழர் பாப்பா உமாநாத் 9ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி டிசம்பர் 17 செவ்வாயன்று திருச்சி பொன்மலை சங்கத் திடலில் உள்ள அவரது நினைவிடத்தில் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர், வழக்கறிஞர் உ.நிர்மலா ராணி உள்ளிட்ட தோழர்கள் செவ்வணக்கம் செலுத்தினர்.