பொன்மலையில் மலர்ந்தாய் தமிழகம் முழுவதும் நிறைந்தாய் பாலர் சங்கத்தில் இயங்கினாய் மாதர் சங்கமும் துவங்கினாய் மண்ணுரிமைக்கும் பெண்ணுரிமைக்கும் பாடுபட்டாய் மக்கள் மன்றத்திலும் சட்டமன்றத்திலும் சமர் புரிந்தாய் என்றென்றும் உனது பெயர் எங்கெங்கும் நிலைத்திருக்கும் இன்று (டிச.17) தோழர் பாப்பா உமாநாத் நினைவு நாள்