tamilnadu

img

2020-இல் நிலைபாட்டை மாற்றிய சீனா..!

1959-ஆம் ஆண்டுசீனாவின் வரையறையின்படி மொத்த கல்வான் பகுதியும் இந்தியாவில் இருப்பதாகக் காட் டப்பட்டது. ஆனால், மோடி ஆட்சியில் ஜூன் 16, 2020-க்குப் பிறகுதான்கல்வான் பள்ளத்தாக்குப் பகுதிக்கு சீனா உரிமை கொண்டாடுகிறது என்று காங்கிரஸ் மூத்தத் தலைவர் கபில் சிபல்கூறியுள்ளார்.